782
 நாங்குநேரி அருகே மணல் திருட்டு வழக்கில் தேடப்பட்ட திமுக பிரமுகர் வீட்டின் அறையை பூட்டிக் கொண்டு, ஆடைகளை களைந்து மிரட்டல் விடுத்த நிலையில் போலீசார் கதவை உடைத்து அவரை கைது செய்தனர். கைது செய்ய ...

418
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் 17 வயது சிறுவனை காவல் நிலையம் அருகே கத்தியால் சரமாரியாக வெட்டிய திமுக பிரமுகர் உட்பட 6 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். ரயில்வே பாலம் அருகில் அமைக்கப்பட்ட ...

843
பெங்களூருவில் இருந்து குல தெய்வ கோவிலுக்கு குடும்பத்துடன் வந்து விட்டு, ஊர் திரும்பிய போது,  கார் பழுதானதால் கிருஷ்ணகிரி அருகே சாலையில் தவித்து நின்றவர்களிடம் வம்பு செய்து தாக்கியதாக திமுக ஒன்...

1393
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட கொலையாளிகளின் வங்கி கணக்கில் 50 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்ததாக அதிமுக பெண் வழக்கறிஞர், திமுக இலக்கிய அணி பிரமுகர் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். பா...

359
கடலூர் மாவட்டம் வண்டி பாளையம் பகுதியில் அ.தி.மு.க பிரமுகர் புஷ்பநாதன்என்பவர் நேற்று நள்ளிரவு ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில், கொலையாளிகளைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அரசி...

453
திண்டுக்கல்லில் தி.மு.க பிரமுகர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். யாகப்பன்பட்டியில் பார் நடத்தி வந்த மாயாண்டி ஜோசப் என்பவர் வேடப்பட்டியிலுள்ள தனது வீட்ட...

845
போதை கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் போதை கடத்தலில் கிடைத்த பணத்தை வைத்து அவர் என்ன வெல்லாம் செய்தார் என்பது குறித்தும் , அவருடன் தொடர்புடையவர்கள் குறித்தும் மத்திய போதை ப...



BIG STORY